Tuesday, November 17, 2009

தழுவாத கனவுகள்.. (ஒரு சிறிய கவிதை முயற்சி)

Inside a room with man on the opened door photo

ஓசையின்றி
நகர்கின்ற
நிகழ்கால
வாழ்க்கையை,
நனவாய் மாற
அடம்பிடிக்கும்
லட்சியங்களின்
முனகலுக்கிடையே,
இரவின்
தனிமையில்
யோசித்துப்பார்த்தால்,
நிசப்தத்தின்
சப்தம்
காதை அடைக்கிறது...

--o0o0o--

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...