கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், 'இன்னிசை அளபெடை'-யை எளிதாகக்காணலாம் (இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனிமையாக இசைப்பதற்காக ஒத்த இசையெழுத்து கூட்டி எழுதப்படுவது Source:wikipedia)
இந்த சினிமாப்பாடலை பாருங்களேன் ("பூந்தோட்ட காவல்காரன்"):
"கானக் கருங்குயிலே கச்சேரி வைக்கப்போறேன்" (இளையராஜா/கங்கை அமரன்)
(சின்ன வயதில் 'கானேக்கா ரங்குயிலே' என்று பாடிகொண்டிருப்பேன் ;P யேசுதாஸ் அவர்கள் பாடுவதும் கிட்டத்தட்ட அவ்வாறுதானிருக்கும்!)
எஸ்பிபி அவர்கள் பாடிய மற்றொமொரு பாடல்("அம்மன் கோவில் கிழக்காலே"):
"சின்ன மாணிக்குயிலே.. மெல்ல வாரும் மயிலே"(இளையராஜா/கங்கை அமரன்)
வேறு பாடல் இருக்கிறதா என பகிரவும்.
No comments:
Post a Comment
தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக