tag:blogger.com,1999:blog-5569164528868777727.post7045057068325759340..comments2023-03-29T01:17:31.572-07:00Comments on காரணம் ஆயிரம்: எந்திரன் ரஜினி - ”தன்னடக்கத்தோட இருப்பது தப்பாய்யா?”காரணம் ஆயிரம்™http://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5569164528868777727.post-31309321514378771912010-08-14T04:07:45.746-07:002010-08-14T04:07:45.746-07:00நன்றி அழகன்! சுஜாதா பணிபுரிந்ததனால்தான் ’சயின்ஸ் ப...நன்றி அழகன்! சுஜாதா பணிபுரிந்ததனால்தான் ’சயின்ஸ் பிக்ஷன்’ என்று தைரியமாக சொல்கிறார்கள்..<br /><br />’என் இனிய இயந்திரா’ எதிர்காலத்தின் கதை! வேகமான எதிர்கால கணினி உலகில், செல்ல கணினிப்பிராணி,இல்லாத தலைவரின் ஹோலோ பிம்பம் என்ற சுவாரஸியமான விஷயங்கள் சொல்லியிருப்பார். <br /><br />இந்த ஹோலோ பிம்பம் கான்செப்ட், ‘கொலையுதிர் காலத்திலும்’ அருமையாக சொல்லப்பட்டிருக்கும்! (டிவியில் தொடராக வந்தபோது, அதனை காட்சி படுத்தமுடியாமல், வசனத்தில் சொல்லியிருப்பார்கள்!)<br /><br />இதையெல்லாம் தாண்டி, எந்திரனில் இருக்கக்கூடிய புது விஷயம் என்ன என யோசிக்கவைக்கிறது. iRobot, Stealth ஆகிய படங்களின் சாயல் வராமல் இருந்தால் நல்லது!காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5569164528868777727.post-91668462029115577482010-08-14T02:18:17.605-07:002010-08-14T02:18:17.605-07:00பிறர் உழைப்பைத் திருடி வயிறு வளர்க்கும் கூட்டம் தா...பிறர் உழைப்பைத் திருடி வயிறு வளர்க்கும் கூட்டம் தானே நம் திரையுலகம்.அழகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5569164528868777727.post-3856839089119319462010-08-14T02:15:55.229-07:002010-08-14T02:15:55.229-07:00உண்மைதான். பேசிய ஒருவர் கூட திரு.சுஜாதாவைப் பற்றி ...உண்மைதான். பேசிய ஒருவர் கூட திரு.சுஜாதாவைப் பற்றி பேசவில்லை. கதை முன்பு "என் இனிய இயந்திரா" , "ஜீனோ" கதைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்பு கமலுக்காக திரைக்கதை எழுதப்பட்டது. இப்போது ரஜினி படமாக உருவாகி இருக்கிறது. ஷங்கர் மட்டும் இந்த திரையுலகில் மனசாட்சி உள்ளவராக இருக்கவேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? தவறு நம்முடையது.Azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5569164528868777727.post-81738926045183709292010-08-12T10:22:13.698-07:002010-08-12T10:22:13.698-07:00சுஜாதாவை தவிர எல்லோரும் சொல்வார்கள்.. அதான் இசை வெ...சுஜாதாவை தவிர எல்லோரும் சொல்வார்கள்.. அதான் இசை வெளியீட்டில் செய்தார்களே!<br /><br />மினிமம் கியாரண்டிக்கு பிரச்சனை வந்தால் மட்டும் இருக்கவே இருக்கார் ரஜினி!<br /><br />நன்றி சகாதேவன்!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும்!காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5569164528868777727.post-2162605905921511522010-08-11T19:45:24.822-07:002010-08-11T19:45:24.822-07:00எந்திரன் நன்றாக ஓடினால்
காரணம் "என் திறன்&qu...எந்திரன் நன்றாக ஓடினால் <br />காரணம் "என் திறன்" <br />என்று யார் சொல்லக்கூடும்?<br />சுஜாதாவா, சங்கரா இல்லை ரஜினியா?<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com